புது மாப்பிள்ளை சகோ.கோல்வின் பாலியல் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று தான் கற்றுக் கொண்டதை அனைவரும் அறிய இங்கு தந்திருக்கிறார். மிகவும் நடைமுறை மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
பாலியல் உணர்வுகளை மேற்கொள்ள முடியாமல் பல கிறிஸ்தவர்களும் அதனுடன் போராடிக் கொண்டு இருக்கின்றனர். சிலர் பாவத்தில் விழுந்தும் விடுகின்றனர். பாலியல் உணர்வுகள் குறித்த என் கருத்துக்களையும் இங்கு பதிக்கிறேன்.
1.அனேகர் பாலியல் உணர்வுகள் எழும்புவதே பாவம் என்று நினைக்கின்றனர். இது தவறு. நமக்கு பசி உணர்வு இருப்பது போலவே, பாலியக் உணர்வும். நாம் பசிக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிடுவதில்லை. அதே போலவே பாலியல் உணர்வையும் அணுகவேண்டும். (எபிரேயர் 13:4).
2. வேறு சிலர் பாலியல் உணர்வையும், பாலியல் இச்சையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறார்கள். இன்றைய காட்சி ஊடகங்களின் வலிமையான தாக்குதலினால் தவறான விதையே பெரும்பாலும் விதைக்கப்படுகிறது.
3. நாம் பலுகிப் பெருக வேண்டும் என்பதற்காகவும், கணவனும் மனைவியும் ஒரே சரீரம் என்பதை உணரவும் பாலியல் உணர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பே தேவன் அவர்கள் பலுகிப் பெருகுங்கள் என்று கட்டளை கொடுத்திருந்தார்.
4. ஒரு பெண்ணை இச்சையோடே பார்ப்பதே (பாலியல்) பாவம் என்று இயேசு சொன்னார். ஆகவே பாலியல் இச்சையை மேற்கொள்ள ஒரே வழி- அதற்கு விலகி ஓடுவதே. இதுவே வேதம் தரும் சரியான ஆலோசனை. அனேகரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் திறமை மற்றும் ஆவிக்குரிய அனுபவத்தின் மேல் நம்பிக்கைக் கொண்டு பாலியல் இச்சைக்கு விலகி ஓடாமல் போராடிக் கொண்டிருந்ததாலேயே. பெரும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
5. பாலியல் குறித்து இன்றும் பொதுவில் வெளிப்படையாக நாம் விவாதிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதனாலேயே அனேகர் தவறானவைகளையே முதல் பாடமாகப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் நம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு.
வேதாகம அடிப்படையில் அனேக நல்ல புத்தகங்கள் எழுதப்பட்டதுண்டு. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களுள் ஒன்று லெஸ்டர் சம்ரால் என்ற தேவ மனிதரால் எழுதப்பட்ட 60 THINGS GOD said about SEX. மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வேதாகமத்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது. தமிழில் அப்புத்தகத்தை வெளியிட எண்ணி இருந்தேன். அவர்கள் ராயல்டி கேட்டதால் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று.
பாலியல் உணர்வுகளை மேற்கொள்ள முடியாமல் பல கிறிஸ்தவர்களும் அதனுடன் போராடிக் கொண்டு இருக்கின்றனர். சிலர் பாவத்தில் விழுந்தும் விடுகின்றனர். பாலியல் உணர்வுகள் குறித்த என் கருத்துக்களையும் இங்கு பதிக்கிறேன்.
1.அனேகர் பாலியல் உணர்வுகள் எழும்புவதே பாவம் என்று நினைக்கின்றனர். இது தவறு. நமக்கு பசி உணர்வு இருப்பது போலவே, பாலியக் உணர்வும். நாம் பசிக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிடுவதில்லை. அதே போலவே பாலியல் உணர்வையும் அணுகவேண்டும். (எபிரேயர் 13:4).
2. வேறு சிலர் பாலியல் உணர்வையும், பாலியல் இச்சையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறார்கள். இன்றைய காட்சி ஊடகங்களின் வலிமையான தாக்குதலினால் தவறான விதையே பெரும்பாலும் விதைக்கப்படுகிறது.
3. நாம் பலுகிப் பெருக வேண்டும் என்பதற்காகவும், கணவனும் மனைவியும் ஒரே சரீரம் என்பதை உணரவும் பாலியல் உணர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பே தேவன் அவர்கள் பலுகிப் பெருகுங்கள் என்று கட்டளை கொடுத்திருந்தார்.
4. ஒரு பெண்ணை இச்சையோடே பார்ப்பதே (பாலியல்) பாவம் என்று இயேசு சொன்னார். ஆகவே பாலியல் இச்சையை மேற்கொள்ள ஒரே வழி- அதற்கு விலகி ஓடுவதே. இதுவே வேதம் தரும் சரியான ஆலோசனை. அனேகரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் திறமை மற்றும் ஆவிக்குரிய அனுபவத்தின் மேல் நம்பிக்கைக் கொண்டு பாலியல் இச்சைக்கு விலகி ஓடாமல் போராடிக் கொண்டிருந்ததாலேயே. பெரும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
5. பாலியல் குறித்து இன்றும் பொதுவில் வெளிப்படையாக நாம் விவாதிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதனாலேயே அனேகர் தவறானவைகளையே முதல் பாடமாகப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் நம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு.
வேதாகம அடிப்படையில் அனேக நல்ல புத்தகங்கள் எழுதப்பட்டதுண்டு. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களுள் ஒன்று லெஸ்டர் சம்ரால் என்ற தேவ மனிதரால் எழுதப்பட்ட 60 THINGS GOD said about SEX. மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வேதாகமத்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது. தமிழில் அப்புத்தகத்தை வெளியிட எண்ணி இருந்தேன். அவர்கள் ராயல்டி கேட்டதால் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று.
No comments:
Post a Comment