ஈரானில் இஸ்லாமிய இமாம் தொலைக்காட்சி மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் நாட்டை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று.
(இன்னும் நான்கு இமாம்கள் விசுவாசிகளாக உள்ளனர்)
(வார்த்தைக்கு வார்த்தை சரியான மொழிபெயர்ப்பு அல்ல,)
மார்க் எல்லீஸ்
(வார்த்தைக்கு வார்த்தை சரியான மொழிபெயர்ப்பு அல்ல,)
மார்க் எல்லீஸ்
துல்சா ஓக்லஹோமா
- இவர் ஈரானில் ஒரு உயர் மட்ட இஸ்லாமிய தலைவர் .இயேசுவை ஏற்றுகொண்ட பிறகு சிறைதண்டணையும்,கொலைமிரட்டள்களையும் சந்தித்தபின்ன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் .அமேரிக்காவில் வசித்து வரும் ஈரானிய போதகர் இத்தகவலை தெரிவிக்கிறார்.
TBN NAJAT TV
மூலம் ஒளிபரப்பபட்ட நிகழ்சிகளை இந்த இமாம் பார்த்தார் என்று HARWEST WORLD OUT REACH உடைய ஸ்தாபகரும்,தலவருமான REZA SAFA கூறுகிறார்.TBN NAJAT TV தான் பெர்சிய மொழியில் ஒளிபரப்பப்படும் முதல் கிறிஸ்தாவ சேனல் ஆகும்.ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 24/7-ல் ஒளிபரப்பாகின்றது.
இமாம்
இமாம்
,பிப்ரவரி மாதத்தில் TBN NAJAT TV யின் தொலைபேசி ஆலோசகர்களை அழைத்து,தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவதற்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
REZA SAFA கூறியதாவது" இமாம் கடந்த இரண்டு வருடங்களாக நம்முடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்"அவர் பார்க்க ஆரம்பித்த பொழுதே விசுவாசிக்க தொடங்கினார் ,ஆனால் அவருடைய அறிக்கை மூலமாக அவரது இரட்சிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
"
"
இந்த மனிதர் குரானின் ஒவ்வொரு வசனங்களையும் கற்றறிந்தவர்" நம்முடைய நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கியதில் இருந்து அவருக்கு இஸ்லாமிய நம்பிக்கை குறித்து சந்தேகம் எழும்பியது.இஸ்லாமிய தீவிரவாதத்தை குறித்து கேள்வி எழுப்பியதன் நிமித்தம் இவர் 9 மாதங்கள் சிறை தண்டணை அனுபவித்தார்."சிறையில் இருந்து விடுதலையான பின்பு எண்ணற்ற கொலைமிரட்டல்களை சந்தித்ததினால் நாட்டை விட்டு வெளியேறினார் .
இன்னும் அநேக இமாம்கள் அவருடைய நிலைமையிலேயே உள்ளனர்
இன்னும் அநேக இமாம்கள் அவருடைய நிலைமையிலேயே உள்ளனர்
."நல்ல உயர்ந்த மதிப்பில் உள்ள நான்கு இமாம்கள் அவருக்கு தெரியும் . அவர்களும் அவருடைய நிலையில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்"
"
"
இந்த இமாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேறினார்." அவருடைய அமைப்பபில் அவருக்கு மாதம் 700000 சம்பளம் பெற்று வந்தார் .அவர் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்டுவந்தார்.ஆனால் சுவிஷேசம் அவருக்குள் வந்தவுடன் அவர் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்தார் .இப்பொழுது அவர் வெளிநாட்டில் ஓர் ஏழை அகதியாக உள்ளார் ".
"
"
தேவன் ஈரானில் இஸ்லாமிய அஸ்திபாரங்களை அசைத்துவருகிறார், அநேக அரசு அதிகாரிகள் சந்திக்கப்படவேண்டும் என்று ஜெபித்து வருகிறோம்.தேவனும் பதில் கொடுத்து வருகிறார். இன்னுகதவுகளை திறக்கும்படி ஜெப்யுங்கள்"என்று REZA SAFA கூறுகிறார். [/quote]
http://www.spcm.org/Journal/spip.php?article7247
http://www.spcm.org/Journal/spip.php?article7247
No comments:
Post a Comment